தொழில் வளத்தில் மிகவும் பின் தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்திலிருந்து விவ சாய விளைப் பொருள்கள், காய்கறிகள் நாள்தோறும் விற்பனைக்காக சென்னை மற்றும் சில நகரங்களுக்கு அனுப்பி வைக் கின்றனர்.
தொழில் வளத்தில் மிகவும் பின் தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்திலிருந்து விவ சாய விளைப் பொருள்கள், காய்கறிகள் நாள்தோறும் விற்பனைக்காக சென்னை மற்றும் சில நகரங்களுக்கு அனுப்பி வைக் கின்றனர்.
2012-க்கு பிறகு வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் - காரைக்குடி பகுதி ரயில்சேவை 1.6.2019மீண்டும் துவங்கியது. வயல்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள், சாலைகள் வழியே நீண்டு செல்லும் ரயில்வே வழித்தடம் நெடுகிலும் உள்ள கிராமங்களில் பரவிய இந்த செய்தி மகிழ்ச்சிப் பெருவெள் ளத்தை மடை திறந்து வைத்தது.